News December 12, 2025
திருவள்ளூர்: குழந்தை இல்லாததால் பெண் தற்கொலை!

ஊத்துக்கோட்டை: தேவந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மனைவி ஜெகதாம்பாள், திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த டிச.10ஆம் தேதி வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த அவர், வீட்டின் வெளியே அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
Similar News
News December 16, 2025
திருவள்ளூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..? CLICK

திருவள்ளூர் மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News December 16, 2025
திருவள்ளூர்: G-pay/Phonepe/Paytm வைத்திருப்போர் கவனத்திற்கு!

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News December 16, 2025
JUST IN: திருவள்ளூரில் மழை கொட்டப் போகுதா..!?

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் காணப்பட்ட நிலையில் தற்போது சாரலுடன் மழை பெய்து வருகிறது. சாரல் மழையில் நனைந்தவாறு வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இந்த திடீர் மழையில் தாக்கம் திருவள்ளூர் மாவட்டத்திலும் நீடிக்குமா என்பது தற்போது கேள்வியாகியுள்ளது. உங்க ஏரியாவில் மழையா..?


