News December 12, 2025
நாகை: புதுமாப்பிள்ளைக்கு அரிவாள் வெட்டு!

கர்நாடகவை சேர்ந்தவர் டேனியல்( 49) நேற்று முன்தினம் குடும்பதோடு வேளாங்கண்ணிக்கு வந்தனர். மேலும் தனது மகள் ராகுல் காதலித்த பெண்ணையும் அழைத்து வந்து திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்த பெண் குடும்பத்தினர் வேளாங்கண்ணியில் தங்கி இருந்த ராகுல் உட்பட 4 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு பெண்ணை கூட்டி சென்றனர். இதையடுத்து 4 பேரும் சிகிசிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
நாகை:மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நாகை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வகுப்புகளைச் சார்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்னப்பிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த உதவித் தொகை பெற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள்<
News December 13, 2025
நாகையில் லாட்டரி சீட்டு விற்ற முதியவர் கைது

திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியை சேர்ந்தவர் ராஜசேகரன்(65). இவர் திருக்குவளை பகுதியில் தடை லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக, திருக்குவளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று காண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த ராஜசேகரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து லாட்டரி சீட்டு களை பறிமுதல் செய்தனர்.
News December 13, 2025
நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

நாகை மாவட்டத்தில், நேற்று (டிச.12) இரவு 10 மணி முதல் இன்று (டிச.13) காலை 6:00 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது .ஷேர் செய்யுங்கள்!


