News December 11, 2025
தி.மலை: இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி!

திருவண்ணாமலை–போளூர் சாலையில் 2020ல் நடந்த விபத்தில் ஹரி உயிரிழந்த வழக்கில், முதலில் 18 லட்சமும் பின்னர் மேல்முறையீட்டில் 23 லட்சமும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு வழங்கப்படாததால், இன்று நீதிமன்ற அதிகாரிகள் சென்னையிலிருந்து போளூர் சென்ற 204 தடம் எண் அரசு பேருந்தை, ஆரணி டவுன் பகுதியில் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட்டது.
Similar News
News December 16, 2025
தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
News December 16, 2025
தி.மலை: ரூ.1,30,400 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 67 ரேடியோகிராபர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ரேடியோ டயாலிசிஸ் தொழில்நுட்பத்தில் டிப்ளமோ (அ) ரேடியோகிராபியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஜன.4 ஆம் தேதிக்குள் <
News December 16, 2025
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைை எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை, SBI, E-Challan, Traffic Challan போன்ற பெயர்களில் வரும் APK கோப்புகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளது. இவ்வாறு பதிவிறக்கம் செய்தால் கைபேசி ஹேக் செய்யப்பட்டு, வங்கி விவரங்கள், OTP, UPI தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது எனவும், அரசு அமைப்புகள் APK கோப்புகளை அனுப்பாது என்றும், சந்தேகமான லிங்குகளை திறக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.


