News December 11, 2025
அரியலூர் காவல் துறை சார்பாக பொது ஏலம்

அரியலூர் மாவட்ட காவல்துறையால் கஞ்சா குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, அரசுடைமையாக்கப்பட்ட 11 இருசக்கர வாகனங்கள் மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் இன்று பொது ஏலம் விடப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் மாவட்ட எஸ்பி விஸ்வேஷ் சாஸ்திரி தலைமையில், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். அதன்படி 12 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு மொத்த விற்பனை ஏலத்தொகையாக ரூ.2,72,934 அரசு கணக்கில் செலுத்தப்பட்டது.
Similar News
News December 23, 2025
அரியலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
News December 23, 2025
அரியலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.
News December 23, 2025
அரியலூர்: பேருந்து பயணிகள் கவனத்திற்கு!

அரியலூர் மக்களே, அடிக்கடி பேருந்தில் பயணிப்பவரா நீங்கள்.! அந்த பயணத்தின் போது டிக்கெட் பெற்ற பிறகு அதற்கான மீதி சில்லறையை வாங்க மறந்து உங்கள் பணத்தை எவ்வளவு இழந்திருப்பிர்கள். இனி ஒரு வேளை உங்களது மீதி பணத்தை வாங்காமல் பேருந்தில் இருந்து இறங்கிவிட்டால் 18005991500-க்கு கால் பண்ணி உங்கள் டிக்கெட் விவரத்தை சொன்னால் போதும், நடத்துனரிடம் விசாரித்து உங்க மீதி பணத்தை GPAY செய்து விடுவார்கள். SHARE IT.


