News December 11, 2025
பெரம்பலூர்: சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் ரூ,4.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகளை கொள்ளையடித்து சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
Similar News
News December 28, 2025
பெரம்பலூர்: குளத்தில் மூழ்கி பரிதாப பலி!

ஆலத்தூரை அடுத்த நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரி குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரை குடிப்பதற்காக புள்ளிமான் ஒன்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த புள்ளிமான் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது.. தகவலின்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டு பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
News December 28, 2025
பெரம்பலூர்: நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி

பெரம்பலூர், தேனூர் அருகே இன்று (27.12.2025) கல்வி, மகளீர் மேம்பாடு, சமூக சேவைகளில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் கற்பக விருட்சம் அறக்கட்டளை புகைப்படம் அடங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான, நாட்காட்டி மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அறக்கட்டளை நிறுவனர் சத்திய நாராயணன் முன்னிலை வகித்து, அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார், ரமேஷ் நவநீதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


