News December 11, 2025
திருவள்ளூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax.gov.in என்ற இணையத்தளத்திற்கு சென்று உங்கள் ஆதார் & பான் கார்டினை மிக எளிதாக இணைத்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 14, 2025
திருவள்ளுர்: புற்றுநோய் தாக்கத்தை குணமாக்கும் கற்கடேஸ்வரர்

திருவள்ளூர் மாவட்டம், மணவூர் கிராமத்தில் ஆதி காமாட்சி அம்மன் சமேத கற்கடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. திங்கட்கிழமைகளில், தொடர்ச்சியாக 9 வாரங்கள் இத்தலம் வந்து, இறைவனுக்கு வெல்லம் வைத்து வழிபாடு செய்தால், புற்றுநோய் தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும். ஷேர் பண்ணுங்க.
News December 14, 2025
திருவள்ளூர்: கூட்டுறவு வங்கியில் வேலை- ரூ.96,200 சம்பளம்!

திருவள்ளூர் மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள், வரும் டிச.31ம் தேதிக்குள் <
News December 14, 2025
திருவள்ளூர்: பூட்டிய வீட்டில் அக்காள்-தங்கை பிணமாக மீட்பு

செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் ராமமூர்த்தி நகரில் வசித்து வந்த வர்கள் ரமணி(50), ரேகா(43). அக்காள்-தங்கையான இவர்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. அவர்கள் வசித்து வந்த வீடு 3 மாதங்களாக தீர்க்கப்படாமல் இருந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் நேற்று பூட்டை உடைத்து திறந்த பார்த்தபோது இருவரும் எலும்பு கூடாக கிடந்துள்ளார். சோழவரம் போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.


