News December 11, 2025
ஓமலூரில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடிகள்!

சேலம்: ஓமலூர் காவல் நிலையத்தில் சிக்கனம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் இவரும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவரும் காதலித்து வந்த நிலையில் காதல் திருமணம் செய்து கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதே போல முத்துநாயக்கன்பட்டி சேர்ந்த விஜய்-மணிமேகலை மற்றும் பச்சினம்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர் அம்மாபேட்டை சேர்ந்த பூமிகா என மூன்று காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
Similar News
News December 13, 2025
சேலம்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 13, 2025
சேலம் இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சேலம் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1.<
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 13, 2025
சேலத்தில் இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி!APPLY NOW

சேலம் தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், 25 நாள் கரவை மாடு வளர்ப்பு பயிற்சி வரும் 18ம் தேதி தொடங்க உள்ளது. இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புவோர் சேலம் கால்நடை மருத்துவ பயிற்சி அலுவலகத்தை அணுகவும்.மேலும், 0427-2410408 என்ற எண்ணை அழைகலாம் என கால்நடை மருத்துவர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.SHAREit


