News December 11, 2025
திருவண்ணாமலை: அரசு பேருந்து ஜப்தி!

இரன்டு வெவ்வேறு விபத்து வழக்குகளில் நீதிமன்ற உத்தரவின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத காரணத்தால் ஆரணி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. போளூரைச் சேர்ந்த ஹரி என்பவரின் உயிரிழப்புக்காக ரூ. 23.74 லட்சம் சேத்துப்பட்டை சேர்ந்த சீனு என்பவரின் காயம் தொடர்பாக ரூ. 4.59லட்சம் ஆகிய தொகைகளை வட்டியுடன் வழங்கத் தவறியதால், நீதிபதி உத்தரவின்பேரில் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
Similar News
News December 22, 2025
தி.மலை: தேர்வு இல்லாமல் வங்கியில் வேலை!

தி.மலை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த <
News December 22, 2025
தி.மலை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

திருவண்ணாமலை மக்களே.., அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. SHARE பண்ணுங்க.
News December 22, 2025
தி.மலை வாக்காளர்களுக்கு சூப்பர் UPDATE!

தி.மலை மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!


