News December 11, 2025
பெரம்பலூர்: பழ வியாபாரி குடும்பத்துடன் உண்ணாவிரதம்

பாலக்கரைப் பகுதியில் தள்ளுவண்டியில் பழக்கடை நடத்தி வந்தவர் மார்கண்டன்(43). அவர் நேற்று காலை வியாபாரத்திற்கு வந்து பார்த்தபோது, தள்ளுவண்டி காணாமல் போயிருந்துள்ளது. விசாரித்ததில், அருகில் உள்ள கடைக்காரர் ஒருவர் அவரது கடைக்கு இடையூறாக உள்ளதாகக் கருதி தள்ளுவண்டியை டிச.09 இரவு பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தியுள்ளார். எனவே இதற்கு நடவடிக்கை கோரி அவர் குடும்பத்துடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.
Similar News
News December 15, 2025
பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்
News December 15, 2025
பெரம்பலுர்: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 15, 2025
பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர்

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் லப்பைக்குடிகாடு உள்ளிட்ட பகுதிகளில், பேருந்து சேவையை துவக்கி வைத்தல் மற்றும் சாலை பணியை துவக்கி வைப்பதற்காக, பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்று (15.12.2025) திங்கள்கிழமை போக்குவரத்து துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் வருகை தர உள்ளார்.


