News December 11, 2025
தஞ்சை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு 10 மணி முதல் இன்று (டிச.11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
Similar News
News December 17, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் 189.40 மிமீ மழை பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 3 மிமீ, திருவையாறு 5 மிமீ, ஒரத்தநாடு 30 மிமீ, பாபநாசம் 8 மிமீ, கும்பகோணம் 11 மிமீ, திருவிடைமருதூர் 7.80 மிமீ, பட்டுக்கோட்டை 7.50 மிமீ, அதிராம்பட்டினம் 7.70 மிமீ, பேராவூரணி 8 மிமீ, மதுக்கூர் 7.60 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 189.40 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
News December 17, 2025
தஞ்சாவூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
தஞ்சை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


