News December 11, 2025
பெரம்பலூர்: மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்ப்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று, (10.12.2025) மனித உரிமைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குப் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
Similar News
News April 8, 2026
பெரம்பலூர்: காலி இடம் இருக்கா? ரூ.50,000 அரசு வழங்கும்!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும் காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ஏக்கருக்கு ரூ.50,000 வரை வருடத்திற்கு கிடைக்கும்.
1. இதனை பெற இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளே தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 8, 2026
பெரம்பலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,73,255 ஆண் வாக்காளர்களும்; 2,85,474 பெண் வாக்காளர்களும்; 32 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,58,761 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 12,219 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
பெரம்பலூர்: ஆண்களை விட பெண்களே அதிகம்

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 2,73,255 ஆண் வாக்காளர்களும்; 2,85,474 பெண் வாக்காளர்களும்; 32 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 5,58,761 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண்களே 12,219 பேர் அதிகம் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


