News December 11, 2025
திருவாரூர் காவல்துறை சார்பில் அறிவிப்பு

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தொலைபேசி வயிலாகவோ, குறுஞ்செய்திகளிலோ கேட்கப்படும் ஓடிபி எண்ணை உறுதிப்படுத்த முன் பகிர வேண்டாம் எனவும், குற்றவாளிகள் மோசடி இணையதளங்கள் மூலம் வங்கி கணக்குகளில் விவரங்களை திரட்டி பண மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே தொலைபேசியில் குறுஞ்செய்தி மூலமோ கேட்கப்படும் ஓடிபி எண்களை பகிர வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
Similar News
News December 13, 2025
திருவாரூர்: ரூ.48000 சம்பளத்தில் வங்கி வேலை!

Bank of Baroda வங்கியின் துணை வங்கியான Nainital Bank Limited-ல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை வங்கி
2. பணியிடங்கள்: 185
3. வயது: 21 – 32
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.85,920
5. கல்வித்தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 01.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
News December 13, 2025
திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய ரயில்கள்

வரும் 01.01.2026 முதல் தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் சில பயணிகள் ரயில்கள் நிரந்தர ரயில்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது வரை சிறப்பு ரயிலாக இயங்கி வரும் திருவாரூர் – காரைக்குடி, காரைக்குடி – திருவாரூர் மற்றும் பட்டுக்கோட்டை – திருவாரூர், திருவாரூர் – பட்டுக்கோட்டை ஆகிய ரயில்கள் நிரந்தரமாக இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


