News December 11, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News December 31, 2025
விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த சரவணன், நேற்று (டிச.30) இரவு டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி சரகத்திற்கு டிஐஜி’யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி’யாக பணியாற்றி வந்த சாய்பிரனீத், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி’யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் பொறுப்பேற்பார் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 31, 2025
விழுப்புரத்தில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

விழுப்புரம் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
விழுப்புரம்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் இந்த <


