News December 10, 2025

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை

image

தர்மபுரி; அரசு, அரசுஉதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட (பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) / சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம்செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Similar News

News March 7, 2026

தருமபுரியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

image

தருமபுரி மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 7, 2026

பாலக்கோட்டில் உதிக்குமா சூரியன்?

image

5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தருமபுரி மாவட்டத்தில், பாலக்கோடு தொகுதி அரசியல் கவனம் பெற்றுள்ளது. அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில், EX அமைச்சர் கே. பி. அன்பழகன் 2001 முதல் தொகுதியை தன்வசப்படுத்தி வருகிறார். இந்த முறை அதிமுக-பாமக(அன்புமணி) கைகோர்த்திருக்கும் சூழலில், திமுக கூட்டணியும் தொகுதியை கைப்பற்ற முயற்சித்து வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

News March 7, 2026

தருமபுரி: கழுத்தை அறுத்து படுகொலை

image

பாலக்கோடு: தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த ஜெல்திம்மனுாரை சேர்ந்தவர் பாக்யராஜ், 35; இவரது மனைவி நிவேதிதா, 32. நிவேதிதாவின் நடத்தையில், பாக்யராஜுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கத்தியால் நிவேதிதாவின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த பாக்யராஜ் போலீசில் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!