News April 28, 2024

பழவேற்காட்டில் கடல் ஆமைகள் விடுவிப்பு

image

பழவேற்காடு, கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் வசிக்கும் ஆமை வகைகளில் ஒன்றான ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் – மார்ச் மாதம் வரை கடற்கரைக்கு வந்து முட்டையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது. இதனிடையே பழவேற்காடு வனத்துறையினர் கடந்த டிசம்பர் முதல் மார்ச் 15-ந் தேதி வரை 11,786 முட்டைகளை சேகரித்து பாதுகாத்தனர். அதில் குஞ்சு பொறித்த 9,418 ஆமைகளை நேற்று மாலை கடற்கரையில் விடுவித்தனர்.

Similar News

News August 23, 2025

திருவள்ளூரில் ஆட்டோக்கு அதிக காசு கேட்டா இத பண்ணுங்க

image

ஆட்டோக்கள் மீட்டருக்கு மேல் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. விதிமுறையின்படி ஆட்டோக்கள் முதல் 2 கி.மீ க்கு ரூ.30ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கி.மீ க்கும் ரூ.12, காத்திருப்பு கட்டணம் நி.மி க்கு ரூ.1.50 வசூலிக்கலாம். இரவு(11-5) நேரத்தில் 50% கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம். கூடுதல் கட்டணம் வசூலித்தால் உங்க பகுதி <>RTO<<>> அலுவகத்தில் புகார் செய்யலாம். அவசியமான தகவல் ஷேர் பண்ணுங்க

News August 23, 2025

ஆவடி: 12th பாஸ் போதும்; ஏர்போர்டில் வேலை

image

ஏர்போர்டில் பல்வேறு பணிகளுக்கு ஆட்களை நியமிக்கும் நிறுவனமான IGI Aviation Servicesல் Airport Ground Staff பணிக்கு 1446 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 12th பாஸ் போதும். மாதம் ரூ.25,000 – 35,000 வழங்கப்படும். 18-30 வயது உடைய ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து செப். 21க்குள் விண்ணப்பிக்கலம். செம்ம சான்ஸ் மிஸ் பண்ணிடாதீங்க. ஷேர் பண்ணுங்க.

News August 23, 2025

திருவள்ளூர்: முருகனுக்கு வினோதமாக வெந்நீர் அபிஷேகம்

image

திருத்தணி முருகன் கோயில் கருவறை பின்புறம் உள்ள பாலமுருகனுக்கு மார்கழி திருவாதிரையில், வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. மார்கழி மாதம் குளிர்காலம் என்பதால், முருகன் மீது இருக்கும் அன்பின் காரணமாக வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருவண்ணாமலைக்கு அடுத்த படியாக இங்கு தான் வெந்நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!