News December 10, 2025
கடலூர்: சொந்த தொழில் சூப்பர் வாய்ப்பு!

கடலூர், இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
Similar News
News December 27, 2025
கடலூர்: உரம் தேவையான அளவு கையிருப்பு – ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் தற்போது யூரியா 5,388 மெட்ரிக் டன், டி.ஏ.பி 1,254 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,683 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் உரம் 6,144 மெட்ரிக் டன், சூப்பா் பாஸ்பேட் 1,509 மெட்ரிக் டன் என மொத்தம் 16,013 மெட்ரிக் டன் இருப்பு உள்ளது. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
கடலூர்: ரேஷன் கார்டு பிரச்சனைகளுக்கு தீர்வு

தமிழக அரசு<
News December 27, 2025
கடலூர்: வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

குறிஞ்சிப்பாடி S.K.S.நகர் விரிவாக்கத்தில் வசிப்பவர் செல்வநாதன் (69). அவரது மனைவி லீலாவதி பின்பக்க கதவை திறந்து வைத்துவிட்டு முன் வாசலில் நேற்று கோலம் போட்டு முடித்துவிட்டு உள்ளே சென்ற போது பையுடன் முகமூடி அணிந்த ஒருவர் தப்பி ஓடியுள்ளார். பீரோவை திறந்து பார்த்தபோது அதிலிருந்து 20 சவரன் நகை மற்றும் ரூ.60,000 கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


