News December 10, 2025

சேலம்: துணிக்கடை மேலாளர் விபரீத முடிவு

image

சேலம் பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் அருள் பிரகாஷ் 38 வயதான இவர் சாரதா கல்லூரி அருகே உள்ள துணிக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சடலத்தை கைப்பற்றி என்ன காரணத்திற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News March 14, 2026

சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

image

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க

News March 14, 2026

சேலத்தில் வசமாக சிக்கிய திருநங்கைகள்!

image

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று தூத்துக்குடியை சேர்ந்த விமல் என்ற இளைஞரை ஆசைவார்த்தை கூறி மறைவிடத்திற்கு அழைத்துச் சென்று நகை மற்றும் பணத்தைப் பறித்த வழக்கில் மதுமதி, ஆசரா, செல்வி ஆகிய 3 திருநங்கைகள் கைது: சேலம் புதிய பேருந்து நிலையத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதாகப் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன மக்களே? கமெண்ட் பண்ணுங்க

News March 14, 2026

சேலம்: மேட்டூரில் வசமாக சிக்கிய அதிகாரி!

image

மேட்டூர் குஞ்சாண்டியூரைச் சேர்ந்த இளங்கோவின் நிலப் பட்டா மாறுதலுக்காக, ₹14,000 லஞ்சம் கேட்ட நவம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி பாக்யராஜ் மற்றும் புரோக்கர் சதீஷ் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத இளங்கோ அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.மக்களே லஞ்சம் குறித்த புகார்களுக்கு 0427-2418735 என்ற எண்ணை அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!