News December 10, 2025
ராணிப்பேட்டை: +2 படித்திருந்தால் அரசு வேலை!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே..,மத்திய அரசின் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 2757 காலி[ப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 வயதில் இருந்து 24 வயதிற்குள் உள்ள இளைஞர்கள் இதற்கு விண்ணப்பிக்க டிச.18ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
Similar News
News December 25, 2025
ராணிப்பேட்டை அருகே கோயிலுக்கு சென்ற பஸ் விபத்து!

கந்திலி பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், மேல்மருவத்தூர் கோயிலுக்கு தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ராணிப்பேட்டை மாவட்டம் அரப்பாக்கம் அருகே, நேற்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குளானது. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். பின், வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளானர். இதனை அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
ராணிப்பேட்டை: 12th PASS போதும் சூப்பர் வேலை ரெடி!

ராணிப்பேட்டை மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் இங்கு <
News December 25, 2025
ராணிப்பேட்டையில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) இந்த எண்ணை தொடர்ப்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!


