News April 28, 2024
திருச்சி கல்லூரி மாணவன் தற்கொலை.

திருச்சி தென்னூர் மனோகரன், தீபா இவர்களது மகன் சாருகேஷ் (19) திருச்சி கல்லூரி ஒன்றில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார் .தன் நண்பர்கள் பலரும் வேலையில் பிளேசாகி விட்டார்கள். நாம் மட்டும் இன்னும் பிளேஸ் ஆகவில்லையே என்ற மன அழுத்தத்தில் இருந்து வந்த சாருகேஷ் ,நேற்று வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்த புகாரின் பேரில் தில்லை நகர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 5, 2025
திருச்சி: எம்எல்ஏ-க்களின் மின்னஞ்சல் முகவரி விவரங்கள்

▶️ திருச்சி மேற்கு – கே.என்.நேரு (mlatiruchirappalliwest@tn.gov.in)
▶️ திருச்சி கிழக்கு – இனிகோ இருதயராஜ் (mlatiruchirappallieast@tn.gov.in)
▶️ திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி (mlathiruverumbur@tn.gov.in)
▶️ மணப்பாறை – அப்துல் சமது (mlamanapparai@tn.gov.in)
▶️ ஸ்ரீரங்கம் – பழனியாண்டி (mlasrirangam@tn.gov.in)
▶️ இந்த தகவலை மறக்காமல் SHARE செய்யவும். பாகம்-2 ஐ காண <<17307802>>இங்கே க்ளிக்<<>> செய்யவும்
News August 5, 2025
திருச்சி: எம்எல்ஏ-க்களின் மின்னஞ்சல் முகவரி விவரங்கள் (2/2)

▶️ லால்குடி – சௌந்தரபாண்டியன் (mlalalgudi@tn.gov.in)
▶️ மண்ணச்சநல்லூர் – எஸ். கதிரவன் (mlamanachanallur@tn.gov.in)
▶️ முசிறி – என். தியாகராஜன் (mlamusiri@tn.gov.in)
▶️ துறையூர் – ஸ்டாலின் குமார் (mlathuraiyur@tn.gov.in)
▶️ இதன் மூலம் உங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளை, வீட்டிலிருந்த படியே உங்கள் தொகுதி எம்எல்ஏ-விடம் உங்களால் தெரிவிக்க முடியும். SHARE NOW !
News August 5, 2025
திருச்சி மாவட்டம் 3-ம் பிடித்து அசத்தல்

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் நடப்பாண்டு 1-ஆம் வகுப்பில் மட்டும் 2,75,459 மாணவா்கள் சோ்க்கை பெற்றுள்ளனா். இந்நிலையில் மாணவா் சோ்க்கை அடிப்படையில் 8,571 மாணவா்களுடன் தென்காசி மாவட்டம் முதலிடத்தையும், 8000 மாணவா்களுடன் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 7,711 மாணவா்களுடன் திருச்சி மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.