News December 9, 2025
வேலூர்: உதவி தொகை பெற விண்ணப்பம்.. கலெக்டர் தகவல்!

அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகபிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவ/மாணவியருக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டத்தின் கீழ் பயன்பெற https://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 31-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.
Similar News
News December 24, 2025
வேலூர்: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

வேலூர் மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். இங்கு <
News December 24, 2025
வேலூர்: துப்பாக்கியை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய 3 பேர்!

வேலூர்: அரியூர் போலீசார் நேற்று ஊசூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முந்திரி தோப்பில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பைக்கை சோதனை செய்த போது நாட்டு துப்பாக்கி இருந்தது. தொடர்ந்து நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 24, 2025
வேலூர்: துப்பாக்கியை விட்டுவிட்டு தலைதெறிக்க ஓடிய 3 பேர்!

வேலூர்: அரியூர் போலீசார் நேற்று ஊசூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள முந்திரி தோப்பில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து பைக்கை சோதனை செய்த போது நாட்டு துப்பாக்கி இருந்தது. தொடர்ந்து நாட்டு துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


