News December 9, 2025
திருவள்ளூர்: பேருந்தில் திடீரென மயங்கிய பெண் பலி!

திருவள்ளூர் அடுத்த பழைய கரிக்கலவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி(39), பூ கட்டும் தொழில் செய்து வரும் இவர் திருவள்ளூர் வந்து விட்டு இரவு 7:30 மணியளவில் தடம் எண் 505 என்ற செங்குன்றம் சென்ற அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். ஒதிக்காடு அருகே பேருந்து சென்ற போது உமாபதி திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தானர்.
Similar News
News December 24, 2025
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News December 24, 2025
திருவள்ளூர்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

திருவள்ளூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. <
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!
News December 24, 2025
திருவள்ளூர்: வேலை + பயிற்சி + உதவித்தொகை! DONT MISS

திருவளூர் மாவட்ட மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? 2026-ஐ புது வேலையுடன் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. நமது மாவட்டத்திலேயே தமிழக அரசு சார்பாக இலவச ‘Broadband Technician’ பயிற்சி வரும் டிச.29ஆம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. இத்துடன் வேலை வாய்ப்பு, ரூ.12,000 வரை உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<


