News December 8, 2025
ஆர்.எஸ்.மங்கலம் உப மின்நிலையத்தில் மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(டிச.9) நடைபெற உள்ளது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெருமாள் மடை, சிலுகவயல், ஆவெரேந்தல், பாரனூர், கலங்காபுலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, கவ்வுர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
Similar News
News April 8, 2026
இராம்நாடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

இராம்நாடு மக்களே..வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE IT
News April 8, 2026
கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
News April 8, 2026
கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், கல்லூரி மாணவிகளுடன் வாக்காளர் விழிப்புணர்வு செல்பி புகைப்படம் எடுத்து கொண்டார். உடன் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


