News December 8, 2025

பெருந்துறை அருகே பெண் கொடூரக் கொலை!

image

பெருந்துறை அருகே தீர்த்தாம் பாளையத்தைச் சேர்ந்த செங்கோட்டையன் (60) இவர் மனைவி விஜயா(52) இருவரும் தனியாக வாழ்ந்து வந்தனர். சொத்து விற்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. நேற்று காஞ்சி கோவில் ரோடு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த விஜயாவை செங்கோட்டையன் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி விட்டார். காயமடைந்த விஜயா துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.

Similar News

News January 2, 2026

ஈரோடு மக்களே உடனே செக் பண்ணுங்க!

image

ஈரோடு மக்களே உங்க ஆதார் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகம் எழுந்தால் <>myAadhaar<<>> போர்ட்டலுக்கு சென்று, Aadhaar services மெனுவில் ‘Authentication History’-ஐ தேர்ந்தெடுக்கவும் ஆதார் பயன்பாட்டு விவரங்கள் அறிய, தேதி வரம்பைத் தேர்வு செய்து பயன்பாட்டை அறியுங்கள். அப்படி சந்தேகமான செயல்பாடு தெரிந்தால், 1947 என்ற எண்ணுக்கு டயல் செய்தோ (அ) help@uidai.gov.in -க்கு மின்னஞ்சல் அனுப்பவும். யாருக்காவது பயன்படும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!

News January 2, 2026

நம்பியூரில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அதிரடி கைது

image

நம்பியூர் இரண்டாவது வடக்கு வீதி காந்திபுரம் மேடு பகுதியைச் சேர்ந்த குமரவேல் என்பவரது மகன் மரவேலை செய்யும் கூலி தொழிலாளி மருதாச்சலம் (40). இவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை நேற்று கோபி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

News January 2, 2026

ஈரோடு அருகே வேன் கவிழ்ந்து விபத்து

image

ஈரோடு மாவட்டம் பர்கூர் அருகே உள்ள தொல்லி பகுதிக்கு பர்கூரிலிருந்து சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது தொல்லி அருகே செல்லும்போது எதிர்பாராத விதமாக வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!