News April 28, 2024

கர்நாடகாவில் ஒரு தொகுதியில் மட்டும் மறு வாக்குப்பதிவு

image

கர்நாடகாவில் சாம்ராஜ் நகர் தொகுதியில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நேற்று (ஏப்.26) நடந்த முதற்கட்ட வாக்குப் பதிவின்போது, சாம்ராஜ் நகர் தொகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதம் அடைந்தது. இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் மறு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 14, 2025

வேலைக்கு செல்வோருக்கு ₹15,000 கொடுக்கும் அரசு

image

முதல் முறையாக வேலைக்கு சேரும் இளைஞர்களுக்கு ELI திட்டத்தின் மூலம் ₹15,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 6 மாதம் வேலை செய்த பிறகு முதல் தவணையும், ஒரு வருடத்திற்கு பிறகு, 2-வது தவணையும் வழங்கப்படும். இதனை பெற மாத சம்பளம் ₹1 லட்சத்திற்கு மிகாமலும், EPFO கணக்கும் வைத்திருக்க வேண்டும். இந்த தொகை EPFO உடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் தானாகவே வரவு வைக்கப்படும். SHARE.

News November 14, 2025

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி: அரசு முக்கிய அறிவிப்பு

image

சாலை போக்குவரத்து & நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் அறிவுரையின் படி, FASTag இல்லாத வாகனங்களுக்கான டோல் கட்டணம் இன்று நள்ளிரவு (நவ.15) முதல் மாற்றப்படுகிறது *FASTag இல்லாமல் ரொக்கமாக கட்டணம் செலுத்தும் வாகனங்கள், FASTag உள்ள வாகனங்களை விட 2 மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும் *FASTag இல்லாத வாகனங்கள், UPI மூலம் பணம் செலுத்தினால், கட்டணம் 1.25 மடங்கு அதிகமாக வசூலிக்கப்படும். SHARE IT.

News November 14, 2025

BREAKING: தெ.ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

image

தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் மார்க்ரம், ரிக்கெல்டன் ஆகியோர் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நடுவரிசை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ், முல்டர் மற்றும் கேப்டன் பவுமாவை ஆட்டம் இழக்க செய்தார். தற்போது 147-7 என்ற நிலையில் தெ.ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.

error: Content is protected !!