News December 7, 2025
திண்டுக்கல்: மீன்பிடி குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல் மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குதிரையாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்க ஒப்பந்தப்புள்ளிகள் 25.11.2025 முதல் 10.12.2025 வரை, முற்பகல் 9 மணி வரை வரவேற்கப்படுகின்றன. ஒப்பந்த ஆவணங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.tntenders.gov.in இணையதளத்தில் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 20, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்
News March 20, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்
News March 20, 2026
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இன்று 19.03.26 (வியாழக்கிழமை) இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் திண்டுக்கல் நகர் பகுதி திண்டுக்கல் ஊரகம் பழனி ஒட்டன்சத்திரம் வேடசந்தூர் கொடைக்கானல் நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் நியமிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் அவசர காலங்களில் அவர்களது தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் அவசரத்திற்கு 100ஐ அழைக்கவும்


