News December 7, 2025
நத்தம் அருகே வாலிபர் கொடூரமாக கொலை!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சி கம்பிளியம்பட்டியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் உள்ள பாலத்தில் உட்கார்ந்து இருந்தார் அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் யாரோ அவரது தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 20, 2025
திண்டுக்கல்லில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க இந்த லிங்கை <
News December 20, 2025
திண்டுக்கல்: Driving Licence இருக்கா? முக்கிய Update!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <
News December 20, 2025
திண்டுக்கல்: +2 போதும்.. பள்ளியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த <


