News December 7, 2025

விழுப்புரம்: தினமும் கையெழுத்து.. கார் ஓட்டுநர் தற்கொலை!

image

விழுப்புரம்: சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர், சரவணன் 6 மாதங்களுக்கு முன்பு காரில் திருவண்ணாமலைக்கு சவாரி வந்துள்ளார். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், ஜாமினில் வெளிவந்தார். ஆனால் தினமும் செஞ்சி காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதால் அங்கேயே அறை எடுத்து தங்கியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் நேற்று முன்தினம் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.

Similar News

News December 13, 2025

விழுப்புரம்: மத்திய அரசில் வேலை, ரூ.56,900 சம்பளம்! APPLY NOW!

image

மத்திய அரசு உளவுத்துறையில் தற்போது காலியாகவுள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 10th தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.18,000 முதல் 56,900 வரை வழங்கப்படும். இந்த வேலைக்கு மூன்று கட்ட தேர்வுகளின் அடிப்படையில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இப்பணிக்கு வரும் டிச.14ம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!

News December 13, 2025

விழுப்புரம்: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது.பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க

News December 13, 2025

விழுப்புரம்: ரேஷன் கார்டில் திருத்தமா? உடனே அணுகுங்கள்!

image

விழுப்புரத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம் இன்று (டிசம்பர்-13) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் புதிய குடும்பஅட்டை விண்ணப்பித்தல்,பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரிமாற்றம், நகல் அட்டை, செல்போன் எண் பதிவுமாற்றம் & குறைபாடுகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும். ஷேர்!

error: Content is protected !!