News December 7, 2025
கள்ளக்குறிச்சி: காவல்நிலையத்தை முற்றுகையிட்ட கிராமம்!

ஏ.புத்துார் ஏரியில் முதியவர் இறந்து கிடந்தார். இதனால், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், ஏரி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினர். ஆனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடைபட்ட கரையை சீரமைத்தனர். தொடர்ந்து தி.மு.க., ஊராட்சி தலைவர் நந்தகுமார் வாக்குவாதம் செய்தார். இருதரப்பினரும் அளித்த புகாரில், நந்தகுமார் மீது வழக்கு பதியப்பட்டது. இதனால் நந்தகுமார், 50 பேருடன் வந்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை <
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: பண்ணை அமைக்க விருப்பமா? ரூ.50 லட்சம் மானியம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய தகவல்!

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமுதாய & வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் இவ்விருதினை பெற தகுதி உடையவர்கள். இவ்விருதுக்கான விண்ணப்பத்தை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை வரும், டிச.15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்.


