News December 7, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் பூட்டிய வீட்டின் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீண்ட நாட்கள் வெளியூர் செல்லும்போது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் ரோந்து போலீசார் உங்கள் வீட்டை 24 மணி நேரமும் கண்காணிப்பர். வீட்டிற்கு இரட்டை பூட்டு அமைப்புகளை பயன்படுத்துவது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.

Similar News

News April 11, 2026

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அவ்வாறு பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக வாடிக்கையாளர் சேவை (customer care) எண்களை தொடர்பு கொள்ளும் முன் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். சைபர் மோசடிகள் அதிகரித்து வருவதால், அவை அங்கீகரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சேவை எண்ணா என உறுதி செய்த பின்பு தொடர்பு கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

News April 10, 2026

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

News April 10, 2026

மயிலாடுதுறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவிற்கு மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் மென்பொருள் செயலி மூலம், ஒதுக்கீடு செய்யும் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலை வகித்தனர். அரசு அதிகாரிகள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

error: Content is protected !!