News December 6, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீஸ் எண்கள்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (06.12.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.

Similar News

News December 13, 2025

திருவள்ளூர்: சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை!

image

கீழ்நல்லாத்தூரைச் சேர்ந்த சட்ட கல்லூரி மாணவி பாரதி, ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் சட்டக் கல்லூரியில் பயின்று வந்தார். அவரை பி பிரிவிலிருந்து ஏ பிரிவிற்கு மாற்ற சட்டக்கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியது. இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவி பெற்றோர்களிடம் சென்று 3 லட்சத்து 90 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 13, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு 10 மணி முதல் நாளை (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News December 13, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (டிச.12) இரவு 10 மணி முதல் நாளை (டிச.13) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!