News December 6, 2025

புதுவை: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி

image

திரு-பட்டினம் சதீஷ்குமார் என்ற மாதவராஜ். இவருக்கு இன்னும் திருமணமாக நிலையில், சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டில் மயங்கி கிடந்த நிலையில், அவரை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமணைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பட்டினம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

News March 14, 2026

மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை!

image

எதிர்வரும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் கலந்து கொண்டு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

error: Content is protected !!