News December 5, 2025

தருமபுரி: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.05) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சிவராமன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தோப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் நாகராஜ் மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!

Similar News

News April 11, 2026

தருமபுரியில் தாய்க்காக களம் இறங்கிய மகள்கள்

image

தருமபுரி சட்டமன்றத் தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து, அவரது மகள்கள் சம்யுக்தா மற்றும் சங்கமித்ரா ஆகியோர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று அவர்கள் வாக்கு சேகரித்தது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தாயின் வெற்றிக்காக மகள்கள் களமிறங்கியுள்ளது தேர்தல் களத்தில் நெகிழ்ச்சியையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 11, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 09.04.2026 காலை 6.00 மணி முதல் 10.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

News April 11, 2026

பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள்

image

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் அலுவலர்கள், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 09.04.2026 காலை 6.00 மணி முதல் 10.04.2026 காலை 6.00 மணி வரை பறக்கும் படை குழு (FST) மற்றும் நிலையான கண்காணிப்புக்குழு (SST) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது பறிமுதல் செய்யப்பட்ட விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!