News April 27, 2024
அரசு பள்ளிகளில் 6417 பேர் சேர்க்கை

திருவாரூர் மாவட்டத்தில் வரும் கல்வி ஆண்டிற்காக ஒன்று முதல் ஐந்து வகுப்புகள் வரை 3697 மாணவ மாணவிகளும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை 2306 மாணவ மாணவிகளும் 9,10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் 414 மாணவ மாணவிகளும் என மொத்தம் 6417 பேர் புதிதாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை சேர்ந்துள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
திருவாரூர்: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

திருவாரூர் மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <
News March 7, 2026
திருவாரூர்: இந்த கார்டு போதும்… மாதம் ரூ.3,000!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <
News March 7, 2026
திருவாரூர்: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள்<


