News April 27, 2024

ராணிப்பேட்டை: வெள்ளி பொருட்கள் ஒப்படைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அகஸ்தியாபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் காசி தமிழ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, கடலூர் ரயில் நிலையம் அருகே வெள்ளி பொருட்கள் அடங்கிய பையை தவறவிட்டார். இந்நிலையில் அரக்கோணம் வந்த காசி எக்ஸ்பிரஸ் ரயிலில் பொன்ராஜ் தவறவிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களை மீட்ட அதிகாரிகள் இன்று(ஏப்.27) பொன்ராஜ் குடும்பத்திடம் ஒப்படைத்தனர்.

Similar News

News March 3, 2026

ராணிப்பேட்டை : தேர்வு இல்லை – ஆதார் சேவை மையத்தில் வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை, 2. பணியிடங்கள்: 252, 3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர், 4. சம்பளம்: ரூ.20,000, 5. தகுதி: 12ஆம் வகுப்பு, 6. கடைசி தேதி: 10.03.2026, 7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 3, 2026

ராணிப்பேட்டையில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

image

ராணிப்பேட்டை பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம். SHARE NOW!

News March 3, 2026

ராணிப்பேட்டையில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!