News April 27, 2024
அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். வெயிலின் தாக்கம் காரணமாக ஏற்படும் நீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு, அன்றாடம் முறையான குடிநீர் வழங்குவது குறித்து விவாதிக்கப்படுகிறது.
Similar News
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
வியட்நாமில் பஸ் மீது விழுந்த பாறையால் 6 பேர் பலி

வியட்நாமில் பெய்து வரும் கனமழையால் ஒருசில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அப்படி ஹோ சி மின் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் அவ்வழியாக சென்ற பஸ்சின் மீது பாறைகள் விழுந்ததால், அதன் முன்பகுதி நசுங்கியது. கடும் சிரமத்துக்கு பின் பஸ்சில் சிக்கியிருந்த 32 பயணிகளை மீட்புப்படையினர் போராடி மீண்டனர். இதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
News November 18, 2025
NATIONAL 360°: சிறுத்தை தாக்குதலை தடுக்க AI ட்ரோன்

*கர்நாடகா CM சித்தராமையாவின் மனைவி சுவாசப் பிரச்சினையால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். *சிறுத்தை தாக்குதல்களைத் தடுக்க, கண்காணிப்புக்கு AI ட்ரோன்களைப் பயன்படுத்த மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. *டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த அண்டை மாநில அரசுகளின் உதவியை CM ரேகா குப்தா நாடியுள்ளார். *அசாமில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய ECI முடிவு செய்துள்ளது.


