News April 27, 2024
குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம் வெடிக்கும்

கொள்ளிடம் அக்ரஹார தெருவில் கடைத்தெரு வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மே 5ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்க மாநாட்டில் வியாபாரிகள் திரளாக பங்கேற்பது,கொள்ளிடம் கடைதெரு பகுதிகளில் குவியலாக தேங்கி கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றாவிட்டால் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Similar News
News August 18, 2025
மயிலாடுதுறை: போன் Missing-ஆ? இத பண்ணுங்க

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 18, 2025
இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு

இணையதளத்தில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. போலியான இணையதள பக்கத்தில் உங்களது சுய விபரங்களை பதிவிடுவதால் உங்களது தனிப்பட்ட விபரங்கள் மற்றும் பணம் பறிபோக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து எண் 1930 தொடர்பு கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது.
News August 18, 2025
மயிலாடுதுறையின் பெயர் காரணம் இதுவா?

பார்வதி தேவியார் மயிலாக வடிவம் எடுத்து காவிரி ஆற்றுத்துறையில் ஆடி சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் குறிப்பிட பட்டுள்ளதால் இப்பகுதி மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. மேலும் 18 ஆம் நூற்றாண்டு வரை “மயூரபுரம்” என்றும் பின்பு “மாயவரம்” என்றும் அழைக்கப்பட்ட இந்நகரம் 1982ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது “மயிலாடுதுறை” என பெயர் மாற்ற அரசாணை வெளியிடப்பட்டது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க