News December 3, 2025
மதுரையி மாநகராட்சி ஊழியர் கால்வாயில் விழுந்து பலி.!

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட் அருகே உள்ள கால்வாயில் நேற்று மாநகராட்சி ஊழியர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்ததனர். இது குறித்து தகவலறிந்த தல்லாகுளம் தீயணைப்பு துறை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 3, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Customer Relationship Executive பணிக்கு 284 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
மதுரை: டிகிரி போதும்., தேர்வு இல்லாத SBI வங்கி வேலை!

மதுரை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் Customer Relationship Executive பணிக்கு 284 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 3, 2025
மதுரை: இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

மதுரை மாவட்ட தோட்டக்கலை (ம) மலைப்பயிர்கள் துறை சார்பில், மல்லிகை & முருங்கை ஏற்றுமதி தர நிலைகள் குறித்த இலவச பயிற்சி வழங்கபடுகிறது. விவசாயிகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு டிச.8 முதல் டிச.24 வரை 15 நாட்கள் திருப்பரங்குன்றம் பாரம்பரிய மலர்கள் மகத்துவ மையத்தில் நடைபெறுகிறது. 18 வயது நிரம்பிய 8ம் வகுப்பு தேர்ச்சி பெறறோர் இதில் சேரலாம். கலந்துக்கொள்ள விரும்புவோர் தோட்டக்கலை அலுவலரை அணுகவும். SHARE


