News December 2, 2025
புதுக்கோட்டை: விவசாயி எடுத்த விபரீத முடிவு

ஆலங்குடி அருகே பனங்குளம் வடக்கு கிராமத்தை சேர்ந்த களப்பையா (49). விவசாயியான இவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு அறந்தாங்கி GHக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 3, 2025
புதுக்கோட்டை: குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

குடுமியான்மலை அடுத்த புதூரைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி சங்கீதா, மகன் அஸ்வின். இந்நிலையில் நேற்று இரவு கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக உணவில் விஷம் கலந்து தின்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 3 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 2, 2025
புதுக்கோட்டை: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <
News December 2, 2025
புதுக்கோட்டை: சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

புதுக்கோட்டை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <


