News December 1, 2025

நெல்லை: நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி

image

தச்சநல்லூர் தேநீர் குளத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பேச்சிமுத்து (42). இவரை முன் பகை காரணமாக நேற்று தச்சநல்லூரை சேர்ந்த சங்கர் (38) என்பவர் தச்சநல்லூர் சாய்பாபா கோவில் அருகே வழிமறித்து அருவாளால் வெட்டிக் கொல்ல முயன்றார். அவர் தப்பியோடி சென்று அளித்த புகாரின் படி தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து சங்கரை கைது செய்தனர்.

Similar News

News December 1, 2025

நெல்லை: VOTER ID நம்பர் இல்லையா? – இதோ எளிய வழி!

image

நெல்லை மக்களே, உங்க VOTER ID எண் தெரியாதா? இதை யாருட்ட கேக்கன்னு தெரியலையா?? VOTER ID எண் இல்லாமல் கண்டுபிடிக்க வழி இருக்கு! இங்கு <>க்ளிக்<<>> செய்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை தேடுங்கள் என்பதை தேர்ந்தெடுத்து பெயர், எந்த சட்டமன்ற தொகுதியில் கடைசியாக வாக்களத்தீர்கள் போன்ற விவரங்களை சரியாக பூர்த்தி செய்தால் உங்க பழைய VOTER ID கிடைச்சுடும். அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News December 1, 2025

நெல்லை: குளத்தில் பெண் சடலம் மீட்பு

image

பாளையங்கோட்டை அடுத்த மேலப்பாக்கம் பகுதியில் பச்சேரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் இன்று அடையாளத்தை தெரியாத பெண் சடலம் மிதப்பதாக தீயணைப்பு துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் தீயணைப்புத் துறை அங்கு சென்று அந்த பெண் சடலத்தை மீட்டனர். உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News December 1, 2025

நெல்லை: உங்க PHONE-ல் இந்த எண்கள் இருக்கிறதா?

image

நெல்லை மக்களே உங்கள் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகார்களை தெரிவிக்க
திருநெல்வேலி (ம) – 0462-250761
பாளையங்கோட்டை – 9445000381
அம்பாசமுத்திரம் – 9445000386
நாங்குநேரி – 9445000387
இராதாபுரம் – 9445000388
மானூர் – 9445796458
சேரன்மகாதேவி – 9445796459
திசையன்விளை – 9499937025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!