News November 30, 2025
சென்னை: ‘காமுக’ முதியவருக்கு காப்பு

தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் அண்ணாநகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது முதியவர் ஒருவர் முத்தம் கொடுப்பது உட்பட பல்வேறு விதமாக சைகை செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பெயரில் திருமங்கலம் போலீசார், திருவொற்றியூரைச் சேர்ந்த கணேசன் (64) என்பவரை, நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 1, 2025
சென்னை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு க்ளிக் செய்து அப்பளை பண்ணா போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 9489048910, 044-22280920 அழையுங்க… புதுமணதம்பதிகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு SHARE பண்ணுங்க…
News December 1, 2025
சென்னை: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News December 1, 2025
சென்னை: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு <


