News November 30, 2025

அறிவித்தார் திருப்பூர் ஆட்சியர்!

image

திருப்பூர் மாவட்டத்தில் 18-55 வயது வரை உள்ள பெண்கள் ரூ.10 இலட்சம் வரை கடன் பெற்று தொழில்களை 25% மானியத்துடன் தொடங்கலாம். இந்த திட்டத்தின் கடன் தொகையை தேசிய வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் கலெக்டர் தெரிவித்தார்

Similar News

News December 1, 2025

திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 1, 2025

திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News December 1, 2025

திருப்பூரில் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரம் குற்ற சம்பவங்களை தடுத்திடும் வகையில் மாநகரப் பகுதி முழுவதும் காவல்துறையினர் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் சேகர் தலைமையிலான போலீசார் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இது குறித்து மாநகர போலீசார் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!