News November 30, 2025
‘டிட்வா’ புயல்: காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, ‘டிட்வா’ புயல் காரணமாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 24 மனிநேர அவசர கால கட்டுப்பாட்டு அறைகள் (044 – 27237107), படகு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், லைப் ஜாக்கெட் என அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களுடன், 25 பேர் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 3, 2025
காஞ்சிபுரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, காஞ்சிபுரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9600394037-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 3, 2025
காஞ்சி மக்களே உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News December 3, 2025
காஞ்சிபுரம்: இனி ஆதார் கார்டு வேண்டாம்.. இது போதும்!

காஞ்சிபுரம் மக்களே.. இனிமேல் உங்களின் ஆதார் கார்டை எப்போதும் கையிலேயே எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கு <


