News November 29, 2025

இல்லம் தேடி முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம் இல்லம் தேடி குடிமை பொருட்கள் 02.12.2025, 03.12.2025 மற்றும் 04.12.2025 ஆகிய தேதிகளில் விநியோகம் செய்யப்பட உள்ளது. இந்த இரண்டு தினங்களில் பயனாளிகள் குடிமைப் பொருட்களை அவர்களின் இல்லங்களிலேயே பெற்றுக் கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 3, 2025

கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 3, 2025

கரூர் மக்களுக்கு ஜாக்பாட்! – மிஸ் பண்ணிடாதீங்க

image

கரூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்பு தொகைகள், காப்பீட்டுத் தொகைகள், பங்குத்தொகைகள் ஆகியவற்றை அவற்றின் உரிமையாளர்கள் அல்லது சட்ட வாரிசுகளுக்கு ஒப்படைக்கும் முகாம் வருகின்ற 5 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் துவக்கி வைக்க உள்ளார். இதில் பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வருகை புரிந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

News December 3, 2025

கரூர்: தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்!

image

கரூரில், தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் (NAPS) தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, கரூர் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வெண்ணைய்மலை, கரூர் வளாகத்தில் 08.12.2025 அன்று காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!