News November 29, 2025
தர்மபுரி: யானை வேட்டையாடிய 2 பேர் கைது!

மொரப்பூர் வனச்சரக அலுவலர் அருண்பிரசாத் உத்தரவின்படி, வனவர்கள் வேங்கியாம்பட்டியை சேர்ந்த ஏழுமலை(27) என்பவரின் வீட்டில் நேற்று(நவ.28) சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த 10 கிலோ மான் இறைச்சி, அதன் தலை, வெட்டி கத்தி, 2, மற்றும் ஒரு கள்ள நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர், உடந்தையாக இருந்த தங்கமணியுடன் சேர்த்து இரண்டு பேருக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்
Similar News
News December 1, 2025
தருமபுரி: ரூ.1000 போதும் – எதிர்காலம் உங்க கையில்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். இங்கு <
News December 1, 2025
தருமபுரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு இணையம் சார்ந்த தற்சார்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் (Gig Workers Welfare Board) பதிவு செய்துள்ள 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்கு இங்கே <
News December 1, 2025
தருமபுரி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


