News November 29, 2025

மதுரை: சொந்த ஊரில் வங்கி வேலை வேண்டுமா?

image

மதுரை மக்களே, பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 2700 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 28 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 1ம் தேதிக்குள் இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். சொந்த ஊரில் வங்கியில் வேலை செய்யும் இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News December 6, 2025

மதுரை: குழந்தையை கொன்று புதரில் வீசிய கொடூரம்

image

மதுரை மாவட்டம் சொரிக்காம்பட்டியில் கண்ணன் 22, கேரளாவை சேர்ந்த கலாசூர்யா 26, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கண்ணன் கலாசூர்யாவுக்கு மூன்றாவது கணவர். இரண்டாவது கணவருக்கு பிறந்த கலாசூர்யாவின் 2 வயது குழந்தை தனக்கு தொந்தரவாக இருப்பதாக கூறிய கண்ணன் கடந்த மாதம் 5-ந் தேதி குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று, கலாசூர்யாவுடன் சேர்ந்து காட்டுப்பகுதியில் புதரில் வீசியுள்ளார். செக்கானூரணி போலீசார் விசாரணை.

News December 6, 2025

மதுரை: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா..!

image

தமிழகம் முழுவதும் உள்ள போதை பொருள் நுண்ணறிவு பிரிவு அலுவலகங்களில் போதை பொருள் கடத்தலில் கைப்பற்றப்பட்ட வழக்குளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக், கார், லாரி உள்ளிட்ட 72 வாகனங்களில், 48 வாகனங்கள் 22.12.2025 ஆம் தேதி மதுரையில் பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு 9585511010 எண்ணில் அழைக்கவும். கம்மி விலையில் வாகனங்கள் கிடைக்கும். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 6, 2025

மதுரை இளைஞர் ஏடிஎம்மில் நூதன திருட்டு

image

திருப்­புவ­னத்தை சேர்ந்­த­ மஞ்சுளா (53) மாட்டுத்­தா­வணியில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்­க சென்­ற போது அவருக்கு உதவி செய்வது போல் வாலிபர் ஒருவர் நடித்துள்ளார். வீட்டிற்கு சென்று பார்த்­த­ போது அவரின் செல்­போனில் ரூ 28,500 பணம் எடுத்­த­தாக மெசேஜ் வந்தது. மாட்டுத்­தா­வணி போலீ­சார் சிசிடிவி பதி­வை ஆய்வு செய்­து வில்­லா­பு­ரம் சபரி கிருஷ்­ணனை(33) நேற்று கைது செய்து ரூ.8000த்தை பறிமுதல் செய்­த­னர்.

error: Content is protected !!