News April 26, 2024

திருச்சியிலுள்ள பஞ்சதலத்தின் சிறப்பு!

image

காவிரியின் ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் திருவானைக்காவல் ஜம்புகேசுவர்ர கோவில் பஞ்சபூத தலங்களில் நீர்த்தலமாகும். 60ஆவது தேவரப்பாடல் பெற்ற இத்தலத்தில் புராணகாலத்தில் வெண்நாவல் மரங்கள் நிறைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. கவேரி வறண்டிருந்தாலும், மூலவர் இருக்கும் இடத்திற்கு கீழ் தண்ணீர் கசிவு இருந்து கொண்டே இருக்கும். சுமார் 18 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்கோவிலில் 156 கல்வெட்டுகள் இதுவரை கிடைத்துள்ளன

Similar News

News March 9, 2026

‘நாங்கள் மட்டுமே ஆள்வோம்’: திருச்சியில் CM அதிரடி பேச்சு!

image

‘தமிழ்நாட்டை அதிமுக முகமூடி அணிந்து காவி கும்பல் கைப்பற்ற நினைக்கிறது. ஆனால் இந்த கருப்பு சிவப்பு பட்டாளம் இருக்கும் வரை அது நடக்காது. தமிழ்நாட்டில் உங்கள் பாச்சா பலிக்காது. எப்பொழுதும் மக்களுக்காக களத்தில் நிற்கும் கட்சி திமுக. எங்கள் மண்ணை நாங்கள் மட்டும் தான் ஆள்வோம். தமிழ்நாடு எப்போதும் பாஜகவுக்கு ‘Out of Control’ தான்’ என்றார் அவர்.

News March 9, 2026

‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

image

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.

News March 9, 2026

‘திருச்சி என்றாலே வெற்றி’: CM ஸ்டாலின் புகழாரம்

image

சிறுகனூரர் திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ‘திருச்சி தமிழகத்தின் மைய பகுதி மட்டும் அல்ல, இது கழகத்தின் மாநாட்டு பகுதி. திமுகவின் 12 மாநில மாநாடுகளில், மொத்தம் 7 மாநாடுகள் திருச்சியில் தான் நடந்துள்ளது. 1956 திருச்சி மாநாட்டில் தான் கழகம் தேர்தலில் போட்டியிடும் என முடிவெடுக்கப்பட்டது. திருச்சி என்றாலே திருப்பம், திருச்சி என்றாலே எழுச்சி, திருச்சி என்றாலே மகத்தான வெற்றி’ என்றார் அவர்.

error: Content is protected !!