News November 29, 2025
நெல்லை மாவட்டத்தில் குறை தீர்கூட்டம் தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மாதம் தோறும் மின் குறை தீர் கூட்டம் பல்வேறு மின்வாரிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கான மின் குறைதீர் கூட்டம் குறித்து தேதி மற்றும் அறிவிப்பு வெளியானது. இதனை மின் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருநெல்வேலி மின் கோட்டம் மேற்பார்வை பொறியாளர் கேட்டுக்கொண்டார்.
Similar News
News December 3, 2025
நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.
News December 3, 2025
நெல்லை: வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி

சுத்தமல்லியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(54). இவரது மகளுக்கு இஎஸ்ஐ மருத்துவமனையில் கிளார்க் வேலை வாங்கி தருவதாக டவுன் பகுதியை சேர்ந்த சையது அகமது கபீர்(41) என்பவர் கூறி அதற்காக ரூ.26 லட்சத்து 25 ஆயிரத்து 600 பணத்தை பெற்று மோசடி செய்தார். இது குறித்து மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கணிக்க கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணை செய்து செய்யது அகமது கபீரை இன்று கைது செய்தனர்.
News December 3, 2025
நெல்லை: 2.33 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

நெல்லை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 2.33 லட்சத்து 464 வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக கணக்கீட்டின்படி தெரியவந்துள்ளது. இறந்தவர்கள், கண்டுபிடிக்க இயலாதவர்கள், இரட்டை பதிவு ஆகிய பிரிவுகளில் இவர்கள் அடங்குவர். கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது.


