News November 29, 2025
திருவள்ளுர்:தாய் சேய் நல கண்காணிப்பு மையத்தை ஆய்வு

திருவள்ளுர் வட்டம் ஜே.என்.சாலை அரசு மருத்துவமனையில் இன்று (நவ.28) பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 24 மணி நேர தாய் சேய் நல கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/தமிழ்நாடு மின்னணுவியல் கழக நிர்வாக இயக்குநர் கே.பி.கார்த்திகேயன் மற்றும் ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்தனர்.
Similar News
News December 6, 2025
திருவள்ளூர் பெண்களே.. சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!
News December 6, 2025
திருவள்ளூர்: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734 Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221 Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க.
News December 6, 2025
திருவள்ளூர் பள்ளி மாணவர்கள் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாளாக செயல்படும் என முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இது கடந்த 2 ஆம் தேதி மழைக்காக விடுமுறை விடப்பட்டதன் ஈடு செய் பணி நாளாக கருதப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


