News April 26, 2024
கடலூர் மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம் இடமாற்றம்

கடலூர் சாவடியில் மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லாததால் தற்போது மின்வாரியத்துறை கோட்ட அலுவலகம், கடலூர் வெளிசெம்மண்டலம் வி.எஸ்.எல். நகருக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது. அங்கு மே 1ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கும் என கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 5, 2026
கடலூர்: தட்டித் தூக்கிய போலிசார்

வேப்பூர் அடுத்த பெரியநெசலூரை சேர்ந்தவர் வெற்றிவேல் (47). இவர் நேற்று முன்தினம் இரவு தனது காரை வேப்பூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சென்று பார்த்தபோது அந்த காரை யாரோ மர்ம நபர் கடத்தி சென்றது தெரியவந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து காரை கடத்திய சேலம் மாவட்டம், புளியங்குறிச்சியை சேர்ந்த தமிழ் செல்வன் (33) என்பவரை நேற்று கைது செய்தனர்.
News February 5, 2026
வெளிநாட்டவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்- எஸ் பி

கடலூர் மாவட்டத்தில்
ஹோட்டல், வீடு, மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளி நாட்டவர்கள், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்தோர் குறித்த தகவலை தெறிக்க தெரிவிக்க வேண்டும்.
எஸ்பி அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீறுவோர் மீது வெளிநாட்டவர் சட்டம் 1946 பிரிவு 14 (சி) படி நடவடிக்கை எடுக்கப்படும் .
News February 5, 2026
வெளிநாட்டவர் குறித்த தகவல் தெரிவிக்க வேண்டும்- எஸ் பி

கடலூர் மாவட்டத்தில்
ஹோட்டல், வீடு, மற்றும் விடுதிகளில் தங்கி உள்ள வெளி நாட்டவர்கள், வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டு அடைக்கலம் கொடுத்தோர் குறித்த தகவலை தெறிக்க தெரிவிக்க வேண்டும்.
எஸ்பி அலுவலகத்தில் உள்ள அயல் நாட்டினர் பிரிவில் தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீறுவோர் மீது வெளிநாட்டவர் சட்டம் 1946 பிரிவு 14 (சி) படி நடவடிக்கை எடுக்கப்படும் .


