News November 28, 2025
விழுப்புரம்: பகலில் நோட்டம் – இரவில் திருட்டு!

விழுப்புரம்: வேப்பேரியில் சந்தேகத்திற்குரிய 3 பேர் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரித்த போலீசார், ரமேஷ்குமார், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை கைது செய்தனர். பகல் நேரங்களில் புவனேஸ்வரி வீடு வீடாக சென்று நோட்டமிடுவதும், இரவு நேரங்களில் மற்ற இருவர் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது.
Similar News
News November 28, 2025
விழுப்புரம்: SIR லிஸ்ட் ரெடி – உடனே CHECK பண்ணுங்க!

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.<
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்க்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News November 28, 2025
விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 28, 2025
விழுப்புரத்தில் இன்று மின்தடை

விழுப்புரத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரத்தில் பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டம்பாக்கம், கண்டியமடை, மரகதபுரம் ஊழியர் நகர், கண்டமானடி, காவலர் குடியிருப்பு, பிடாகம். பி.குச்சிப்பாளையம், கோவிந்தபுரம், நெற்குணம், ஒருகோடி, எம்.ஜி.,புரம் ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிப்பு.


